தபால் மூலம் வீடுகளுக்கே மருந்து பொருட்கள் விநியோகம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்துகள் தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் க.ராகுலன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கிளினிக் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கோவிட் தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தமக்குரிய … Continue reading தபால் மூலம் வீடுகளுக்கே மருந்து பொருட்கள் விநியோகம்